சுயதொழில் – சலவை சோப்பு தயாரிப்பு முறை!!!

சோப்பு தயாரித்தல் :- இன்றைய அவசர உலகத்தில், நகரங்களில் வசிக்கின்ற பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர். வாஷிங்மெஷினில் துவைத்தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ள அழுக்கு முழுவதுமாக போவதில்லை. இதனால் மீண்டும் சோப் போட்டு துவைக்கின்றனர். கிராமங்களை பொறுத்தவரை மக்கள் துவைப்பதற்கு சோப்களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
எனவே புதிதாக தொழில் தொடங்குபவர்கள் சோப் தயாரிப்பு முறையில் அதிக லாபம் பெறலாம், சுயதொழில் தொடங்குபவர்களுக்கு இது ஒரு சிறந்த சுயதொழிலாக விளங்குகிறது. அதுவும் வீட்டில் சலவை சோப்பு தயாரிக்கும் முறை என்பதால்
இவற்றின் மூலம் அதிக லாபம் பெறலாம்.

No comments:

Post a Comment