வளரத் துடிப்போருக்கு வாய்ப்பளிக்கும் கடன் திட்டங்கள்

மத்திய மாநில அரசுகள் பட்டம் படித்த இளைஞர்கள் முதல் பள்ளிப் படிப்போடு நிறுத்திக்கொண்டவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு கடன் திட்டங்களை வழங்கி வருகின்றன. இதன் மூலம் வியாபாரம், விவசாயம், பொருட்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது எனப் பலதரப்பட்ட வழிகளில் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்புவோர் பயனடையலாம். இங்கே சில கடன் திட்டங்கள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வழிகளைப் பார்ப்போம்.

தொழில் & வியாபார வளர்ச்சி / உத்திகள்

தொழில், வியாபார வெற்றி பெற அறிஞர்கள், மனோத்துவ நிபுணரகளின் கருத்துக்களை இதில்தொகுத்துக் கொடுத்துள்ளேன். இவை விகாட்டியால் – ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாய் அமையும். 
அமெரிக்கத் தொழிலதிபர் கோடீஸ்வரர் ஜே. பால்கெட்டியின் கருத்துக்கள்
எந்தத் தொழிலும் ஆரம்ப காலத்தில் மந்தமாக நடப்பதும் எதிர்பாராத தடைகளில் சிக்கிக் கொள்வதும் நடக்கக் கூடியதுதான். உடனே மிரண்டு பாதையை விட்டு விலகவோ, பின்வாங்கவோ கூடாது. நல்ல முறையில் திட்டமிட்டு பலகாலம் சிந்தித்த பிறகு தொழிலை ஆரம்பத்திருக்கிறீர்கள். இது வெற்றியடைவதற்குச் சற்று தாமதம் ஏற்படலாம். உபயோகிப்போர் சற்று தாமதம் ஏற்படலாம். உபயோகிப்போர் உணர்த்தும் முயற்சியில் நீங்கள் ஈடுபடலாம். சற்று நிதானமாகத் தொழிலை நடத்தலாம். நாளாவட்டத்தில் நீங்கள் வெற்றியடைவது நிச்சயம். தடைகளும், எதிர்ப்புகளும் அவற்றை நீங்கள் மேற்கொள்ளுவதற்காகவே ஏற்படுகின்றன என்கிற எண்ணத்துடன் தீவிரமாக செயலில் இறங்கி அவற்றை எதிர்கொள்ளுங்கள். வெற்றியடைவீர்கள்.
வெற்றி பெற்றவர்கள் பின்பற்றியவ மேக்ஸ்கந்தர் கூறியது.

சுயதொழில் – சலவை சோப்பு தயாரிப்பு முறை!!!

சோப்பு தயாரித்தல் :- இன்றைய அவசர உலகத்தில், நகரங்களில் வசிக்கின்ற பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர். வாஷிங்மெஷினில் துவைத்தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ள அழுக்கு முழுவதுமாக போவதில்லை. இதனால் மீண்டும் சோப் போட்டு துவைக்கின்றனர். கிராமங்களை பொறுத்தவரை மக்கள் துவைப்பதற்கு சோப்களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

ஹலோபிளாக் கற்கள் தயாரித்து விற்பது எப்படி?

வீடு கட்டுவது என்பது சாதாரண விஷயமில்லை! பக்காவாக திட்டமிட்டு வேலையைத் தொடங்கினால் அப்போதுதான் சிமென்ட் விலை ஏறிவிட்டது, கம்பி விலை ஏறிவிட்டது, மணல் விலை ஏறி விட்டது என்பார்கள்.
இந்த கட்டுமான பொருட்களின் விலையேற்றத் தைக் கட்டுப்படுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை. அதிலும் செங்கல் விலை சொல்லவே வேண்டாம். ஏரியாவுக்கு ஏரியா விலை வித்தியாசம் எகிறுகிறது. எந்த டைப் வீடு கட்டினாலும் செங்கல் இல்லாமல் காரியம் நடக்காது. அந்த அளவுக்கு அதன் தேவை இருக்கிறது. பழைய பாணியில் எல்லா பணிகளுக்கும் செங்கல்லை மட்டுமே ஏன் நம்பியிருக்க வேண்டும்? வேலையை இன்னும் சுலபமாக்க வேறு தொழில்நுட்பத்தைப் புகுத்தினா லென்ன என்ற முயற்சியில் வந்தது தான் இந்த ‘ஹாலோ பிளாக்’. செங்கல்லைவிட லேசானதாலும், சிமென்ட் பயன்பாட்டை குறைப்பதாலும் கட்டுமானத் தொழில் உலகில் இப்போது நீங்காத இடம்பிடித்து விட்டது இந்த ஹாலோ பிளாக்.

சுயதொழில் மெழுகுவர்த்தி தயாரிப்பு..!

மெழுகுவர்த்தி தொழில் செய்வது எப்படி ???

http://adf.ly/22851679/https://earthnews8.blogspot.com/

மெழுகுவர்த்தி தொழில் மிகவும் பழமையான தொழில் என்றாலும் இன்று வரை மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக குறைந்த முதலீட்டில் தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு இந்த தொழில் மிகவும் உகந்தது. 
http://adf.ly/22851679/https://earthnews8.blogspot.com/
இந்த தொழிலை துவங்குவதற்கு ஒருவர் மட்டும் இருந்தாலே போதும். தினமும் வீட்டில் இருந்தபடியே குறைந்தபட்சம் 5 கிலோ முதல் அதிகபட்சம் 25 கிலோ வரை மெழுகு வர்த்தியை தயாரித்து விற்பனை செய்யக்கூடிய ஒரு சிறந்த தொழிலாக விளங்குகிறது.
தேவைப்படும் இயந்திரங்கள்:
இதற்கு ஹேண்ட் மெஷின், செமிஆட்டோமெடிக் என்ற இரு வகை மெஷின்கள் உள்ளது. ஹேண்ட் மெஷின் ரூ.500 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
https://www.facebook.com/exportbusinesshelp/
செமி ஆட்டோமெடிக் மெஷின் வாங்க ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது.
செமி ஆட்டோமெடிக் மூலம் நாள் ஒன்றுக்கு 75 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். தொழில் தொடங்க, வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியும்.
மெழுகுவர்த்தி தொழில் – அரசு வழங்கும் மானியம்:
பிரதமர் சுயவேலைவாய்ப்பு திட்டம், கதர் கிராம தொழில் வாரியம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவற்றில் 35 சதவீத மானியத்தில் வங்கி கடன் எளிதாக பெற முடியும்.
http://adf.ly/22851679/https://earthnews8.blogspot.com/
கிராமமாக இருப்பின் கடன் தொகையில் 35 சதவீதமும், நகர்ப்புறமாக இருப்பின் 25 சதவீதமும், பெண்களுக்கு 35 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் கிடைக்கிறது. ரூ.2 லட்சம் வரை வங்கிகளில் எந்தவித கேரண்டியும் கேட்பதில்லை.
மேலும் வங்கி கடன் மற்றும் பிற தகவல்களுக்கு 9655947552

டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் பிசினஸ் சுயதொழில் ..!

நீங்கள் புதிய தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா..?
என்ன தொழில் செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்பவரா..?
உங்களுக்கு ஓர் நற்செய்தி…
புதிதாக அதாவது சுயமாக தொழில் துவங்க நினைக்கும் நண்பர்களுக்கு ஒரு புதிய தொழில் பற்றிய முழு விவரங்களையும் இந்த பகுதியில் சொல்லியுள்ளோம். அது என்ன புதிய தொழில் என்று நினைப்பீர்களே… அதாவது டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் பிசினெஸ் இந்த தொழில் பற்றி தான் இப்போ நாம் இந்த பகுதியில் தெரிந்து கொள்வோம் வாங்க..!

சொத்தை பதிவு செய்வது எப்படி? முழுமையான தகவல்!

பத்திர பதிவு பத்திர பதிவு பற்றி முழு விவரம்

நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பெயர் மாற்றம் செய்வது எப்படி?

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் இங்கே

வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன, தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?