காவல்துறையினர் வழங்குகின்ற ஒப்புதல் சீட்டே புகார் மனு ஏற்புச்
சான்றிதழ்
காவல்துறையினர் வழங்குகின்ற ஒப்புதல் சீட்டே
புகார் மனு ஏற்புச் சான்றிதழ் :
இந்திய தண்டணைச் சட்டங்களிலுள்ள (சில)
பிரிவுகளின்படி தண்டிப்பதற்கான குற்றம் ஏதாவது நடந்து இருந்தாலும், அல்லது நடக்கப் போவதை அறிந்தாலும் பொதுமக்களாகிய நாம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க
வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) பிரிவு 39ல் குறிப்பிடப் பட்டுள்ளது.