எப்படி செய்வது ஏற்றுமதி?

நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக காலத்தில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டிற்கு அந்நிய செலாவணி ஈட்டித் தருவதில் முக்கிய பங்கு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்துக்கும் உண்டு. அந்த வகையில் அரசாங்கத்தால் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் ஊக்குவிக்கப்படுகிறது.

உலகச் சந்தையில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 1.7% ஆகும். இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 சதவீதமாக உயரலாம் என்கின்ற புள்ளிவிவரங்கள். இப்படியான ஏற்றுமதி தொழில் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கான நடைமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

வளரத் துடிப்போருக்கு வாய்ப்பளிக்கும் கடன் திட்டங்கள்

மத்திய மாநில அரசுகள் பட்டம் படித்த இளைஞர்கள் முதல் பள்ளிப் படிப்போடு நிறுத்திக்கொண்டவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு கடன் திட்டங்களை வழங்கி வருகின்றன. இதன் மூலம் வியாபாரம், விவசாயம், பொருட்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது எனப் பலதரப்பட்ட வழிகளில் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்புவோர் பயனடையலாம். இங்கே சில கடன் திட்டங்கள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வழிகளைப் பார்ப்போம்.

தொழில் & வியாபார வளர்ச்சி / உத்திகள்

தொழில், வியாபார வெற்றி பெற அறிஞர்கள், மனோத்துவ நிபுணரகளின் கருத்துக்களை இதில்தொகுத்துக் கொடுத்துள்ளேன். இவை விகாட்டியால் – ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாய் அமையும். 
அமெரிக்கத் தொழிலதிபர் கோடீஸ்வரர் ஜே. பால்கெட்டியின் கருத்துக்கள்
எந்தத் தொழிலும் ஆரம்ப காலத்தில் மந்தமாக நடப்பதும் எதிர்பாராத தடைகளில் சிக்கிக் கொள்வதும் நடக்கக் கூடியதுதான். உடனே மிரண்டு பாதையை விட்டு விலகவோ, பின்வாங்கவோ கூடாது. நல்ல முறையில் திட்டமிட்டு பலகாலம் சிந்தித்த பிறகு தொழிலை ஆரம்பத்திருக்கிறீர்கள். இது வெற்றியடைவதற்குச் சற்று தாமதம் ஏற்படலாம். உபயோகிப்போர் சற்று தாமதம் ஏற்படலாம். உபயோகிப்போர் உணர்த்தும் முயற்சியில் நீங்கள் ஈடுபடலாம். சற்று நிதானமாகத் தொழிலை நடத்தலாம். நாளாவட்டத்தில் நீங்கள் வெற்றியடைவது நிச்சயம். தடைகளும், எதிர்ப்புகளும் அவற்றை நீங்கள் மேற்கொள்ளுவதற்காகவே ஏற்படுகின்றன என்கிற எண்ணத்துடன் தீவிரமாக செயலில் இறங்கி அவற்றை எதிர்கொள்ளுங்கள். வெற்றியடைவீர்கள்.
வெற்றி பெற்றவர்கள் பின்பற்றியவ மேக்ஸ்கந்தர் கூறியது.

சுயதொழில் – சலவை சோப்பு தயாரிப்பு முறை!!!

சோப்பு தயாரித்தல் :- இன்றைய அவசர உலகத்தில், நகரங்களில் வசிக்கின்ற பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர். வாஷிங்மெஷினில் துவைத்தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ள அழுக்கு முழுவதுமாக போவதில்லை. இதனால் மீண்டும் சோப் போட்டு துவைக்கின்றனர். கிராமங்களை பொறுத்தவரை மக்கள் துவைப்பதற்கு சோப்களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

ஹலோபிளாக் கற்கள் தயாரித்து விற்பது எப்படி?

வீடு கட்டுவது என்பது சாதாரண விஷயமில்லை! பக்காவாக திட்டமிட்டு வேலையைத் தொடங்கினால் அப்போதுதான் சிமென்ட் விலை ஏறிவிட்டது, கம்பி விலை ஏறிவிட்டது, மணல் விலை ஏறி விட்டது என்பார்கள்.
இந்த கட்டுமான பொருட்களின் விலையேற்றத் தைக் கட்டுப்படுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை. அதிலும் செங்கல் விலை சொல்லவே வேண்டாம். ஏரியாவுக்கு ஏரியா விலை வித்தியாசம் எகிறுகிறது. எந்த டைப் வீடு கட்டினாலும் செங்கல் இல்லாமல் காரியம் நடக்காது. அந்த அளவுக்கு அதன் தேவை இருக்கிறது. பழைய பாணியில் எல்லா பணிகளுக்கும் செங்கல்லை மட்டுமே ஏன் நம்பியிருக்க வேண்டும்? வேலையை இன்னும் சுலபமாக்க வேறு தொழில்நுட்பத்தைப் புகுத்தினா லென்ன என்ற முயற்சியில் வந்தது தான் இந்த ‘ஹாலோ பிளாக்’. செங்கல்லைவிட லேசானதாலும், சிமென்ட் பயன்பாட்டை குறைப்பதாலும் கட்டுமானத் தொழில் உலகில் இப்போது நீங்காத இடம்பிடித்து விட்டது இந்த ஹாலோ பிளாக்.

சுயதொழில் மெழுகுவர்த்தி தயாரிப்பு..!

மெழுகுவர்த்தி தொழில் செய்வது எப்படி ???

http://adf.ly/22851679/https://earthnews8.blogspot.com/

மெழுகுவர்த்தி தொழில் மிகவும் பழமையான தொழில் என்றாலும் இன்று வரை மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக குறைந்த முதலீட்டில் தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு இந்த தொழில் மிகவும் உகந்தது. 
http://adf.ly/22851679/https://earthnews8.blogspot.com/
இந்த தொழிலை துவங்குவதற்கு ஒருவர் மட்டும் இருந்தாலே போதும். தினமும் வீட்டில் இருந்தபடியே குறைந்தபட்சம் 5 கிலோ முதல் அதிகபட்சம் 25 கிலோ வரை மெழுகு வர்த்தியை தயாரித்து விற்பனை செய்யக்கூடிய ஒரு சிறந்த தொழிலாக விளங்குகிறது.
தேவைப்படும் இயந்திரங்கள்:
இதற்கு ஹேண்ட் மெஷின், செமிஆட்டோமெடிக் என்ற இரு வகை மெஷின்கள் உள்ளது. ஹேண்ட் மெஷின் ரூ.500 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
https://www.facebook.com/exportbusinesshelp/
செமி ஆட்டோமெடிக் மெஷின் வாங்க ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது.
செமி ஆட்டோமெடிக் மூலம் நாள் ஒன்றுக்கு 75 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். தொழில் தொடங்க, வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியும்.
மெழுகுவர்த்தி தொழில் – அரசு வழங்கும் மானியம்:
பிரதமர் சுயவேலைவாய்ப்பு திட்டம், கதர் கிராம தொழில் வாரியம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவற்றில் 35 சதவீத மானியத்தில் வங்கி கடன் எளிதாக பெற முடியும்.
http://adf.ly/22851679/https://earthnews8.blogspot.com/
கிராமமாக இருப்பின் கடன் தொகையில் 35 சதவீதமும், நகர்ப்புறமாக இருப்பின் 25 சதவீதமும், பெண்களுக்கு 35 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் கிடைக்கிறது. ரூ.2 லட்சம் வரை வங்கிகளில் எந்தவித கேரண்டியும் கேட்பதில்லை.
மேலும் வங்கி கடன் மற்றும் பிற தகவல்களுக்கு 9655947552

டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் பிசினஸ் சுயதொழில் ..!

நீங்கள் புதிய தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா..?
என்ன தொழில் செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்பவரா..?
உங்களுக்கு ஓர் நற்செய்தி…
புதிதாக அதாவது சுயமாக தொழில் துவங்க நினைக்கும் நண்பர்களுக்கு ஒரு புதிய தொழில் பற்றிய முழு விவரங்களையும் இந்த பகுதியில் சொல்லியுள்ளோம். அது என்ன புதிய தொழில் என்று நினைப்பீர்களே… அதாவது டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் பிசினெஸ் இந்த தொழில் பற்றி தான் இப்போ நாம் இந்த பகுதியில் தெரிந்து கொள்வோம் வாங்க..!

சொத்தை பதிவு செய்வது எப்படி? முழுமையான தகவல்!

பத்திர பதிவு பத்திர பதிவு பற்றி முழு விவரம்

நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பெயர் மாற்றம் செய்வது எப்படி?

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் இங்கே

வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன, தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

காவல்நிலையத்தில் CSR பெற என்ன செய்ய வேண்டும்?



காவல்துறையினர் வழங்குகின்ற ஒப்புதல் சீட்டே புகார் மனு ஏற்புச் சான்றிதழ்
காவல்துறையினர் வழங்குகின்ற ஒப்புதல் சீட்டே புகார் மனு ஏற்புச் சான்றிதழ் :

இந்திய தண்டணைச் சட்டங்களிலுள்ள (சில) பிரிவுகளின்படி தண்டிப்பதற்கான குற்றம் ஏதாவது நடந்து இருந்தாலும், அல்லது நடக்கப் போவதை அறிந்தாலும் பொதுமக்களாகிய நாம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) பிரிவு 39ல் குறிப்பிடப் பட்டுள்ளது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிவோம்



தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பெரும்பாலான தமிழக மக்களுக்கு தெரிந்திருக்கக் கூடும். ஆனாலும் அந்தச் சட்டத்தால் என்ன பயன் என்றும் அந்தச் சட்டத்தை எப்படி பயன்படுத்துவது என்றும் நமது சிறகுவாசகர்களுக்காக வழக்கறிஞர் திரு. கிறிஸ்டோபர் அவர்கள் விளக்கம் அளித்தார். அவ்விளக்கம்:
அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக் கூடைகளுக்குச் கூட செல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால் 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு பொதுமக்கள் கேட்கும் தகவலைத் தர மறுத்தால் அரசு ஊழியர் சட்டத்தை மீறியவராகக் கருதப்படுவார். அவருக்கு தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.
இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் அறிய விரும்பும் தகவலைப் பெறலாம். தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.

வழக்கறிஞர் உதவி இல்லாமல் தனி புகார் வழக்கு வெற்றிகரமாக நடத்த வழி



வழக்கறிஞர் உதவி இல்லாமல் தனி புகார் வழக்கு வெற்றிகரமாக நடத்த வழி
வழக்கறிஞர் உதவி இல்லாமல் தனி புகார் க்கு வெற்றிகரமாக நடத்த வழி


காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எப்படி?


குற்ற விசாரணையின் முதல் படியாக கருதப்படும், பாதிக்கப்பட்டவரால் அளிக்கப்படும் புகார் மனு நீதி மன்ற விசாரணையின் போது மிக முக்கிய பங்காற்றுகிறது. ஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்தான் அந்த குற்ற நிகழ்வு குறித்த விசாரணையின் துவக்கப் புள்ளியாகும். சட்டரீதியாக ஒரு குற்ற நிகழ்வு குறித்த எவ்வகையிலாவது தகவல் அறியும் காவல் துறை அதிகாரி ஒருவர், அந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் கொலை போன்ற கொடுங் குற்றங்களைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் தாமாகவே முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுவது இல்லை.